ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் போராட்டம் – அதன் பெயரால் அமுதரின் மகனுக்கு புகலிடம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள். ஆங்கிலத்தில் TNT…
கி.பி. 1517-ம் ஆண்டு தொடங்கி 1917, 18-ம் ஆண்டுகள் வரை பாலஸ்தீன் ஒட்டோமான் துருக்கியப் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ்தான் இருந்தது. அதாவது, நானூறு வருடங்கள். நடுவில் 1831-ம் ஆண்டு…
உண்மையிலிருந்து மக்களை திசைதிருப்புவோம் கோயிம்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு நம்மைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே, நமக்கு எதிராக அவர்கள் வாய்திறக்க மாட்டார்கள். நமக்கு…
விடுதலைப் பிரகடனம் 14 மே மாதம் 1948. ஒரு ரகசியக் கூட்டம் அந்தக் கட்டடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 300 பேர் அதில் பங்கேற்றிருந்தனர். ஒரு வரலாற்றைப் படைக்கப்போகும்…
இருக்கும்போது பாடப்பட்ட வசை இறந்தபின் தெரிவிக்கப்பட்ட வருத்தம் நான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா. அதுவே அவரது இறுதிவணக்கமும்…
சிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி தியாகராசாவின் புத்தி கொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது என்று தான்…
“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான…
ரஷ்யாவைத் தவிர்க்க விரும்பினால், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அதன் விலை அதிகம். அது சர்வதேச அளவில்…
இதுவரை எந்தப் போரிலும், எந்த நாட்டின் மீதும் இத்தனை வேகத்திலும், இவ்வளவு அதிகமாகவும் தடைகள் விதிக்கப்பட்டது இல்லை. அந்தத் தடைகளின் பட்டியல் நீளமானது. பள்ளிக்கூடத்தில் முரட்டுத்தனமாக மற்றவர்களுடன்…
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபை யின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத்துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19′ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த…
