Day: August 5, 2014

மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்தவர் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்ட சம்பவம் இன்று பிற்பகல் மல்லாகத்தில் இடம் பெற்றுள்ளது. மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த கனகரத்தினம்…

உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதாரக் கேடான…

 கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், சிறுவனின் தந்தை…

அமெரிக்காவில் விளையாட்டுத் தனமாக 5 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அமெரிக்காவின் கொலராடோ…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகள் இயக்க உளவாளி இருந்ததாக அவரின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

தூத்துக்குடியில், தனது கள்ளக்காதலி வீட்டுக்குப் போன கள்ளக்காதலன் அவரை உறவுக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே ஆத்திரமடைந்து கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார். தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2-வது…

வவு­னியா வைர­வ­பு­ளி­யங்­குளம் பிர­தே­சத்தில் இருந்து ஆணொ­ரு­வ­ரின்­சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது என வவு­னியா பொலிஸார் தெரிவித்­தனர். வைரவ­பு­ளி­யங்­கு­ளத்தில் உள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் இருந்தே கொழும்பு வத்­த­ளையை சேர்ந்த எஸ்.…

யாழ்ப்பாண நகரத்தை இப்ப பார்த்தியள் எண்டால் அப்பிடியே அசந்து போயிடுவியள். இது யாழ்ப்பாணம்தானா? இல்லை பாரிஸில இருக்கிற லாசப்பலா..? எண்டு தனக்குச் சந்தேகமாயிருக்கு எண்டு சொன்னார் ஒரு…

தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஜெய­ராமை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளத்தில் கட்­டு­ரையை வெளியிட்டவருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவ­ருக்கு எதி­ராக உள்­ளக மட்­டத்தில்…

காணாமல் போனோரை கண்டறியும் அமைப்பினர் கொழும்பு, மருதானை, சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வின்போது வேனொன்றில் வந்த பெளத்த தேரர்கள் தலைமை யிலான சிவில் உடை தரித்த குழுவொன்று…

கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத…