முஸ்லிம் பெண்கள் மார்பகங்களின் அளவை பெருப்பித்துக் காட்டுகின்ற இறுக்கமான உடைகளை அணிகின்றமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு அறிக்கை மூலம்…
Day: March 8, 2015
மன்னன் இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இராவணன் மன்னனுக்கு புஷ்பக விமானம் ஒன்று…
சிகிரியா குகையிலுள்ள சுவரோவியம் ஒன்றில் பெயரை கிறுக்கிய குற்றச்சாட்டில் கைதான மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ´அறியாமல் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ள எனது…
விளைச்சலை காட்டு யானைக்கும் வயல் காணியை விகாரைக்கும் தானம் செய்தார் விவசாயி தர்மசேன கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி…
உலகக் கோப்பைப் போட்டிகளின் ஏ-பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை 64 ஓட்டங்களால் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்…
நாங்கள் நிறைவேற்று சபையில் அரசியல் கைதி கள் தொடர்பாக அறிக்கை தரக் கோரினோம். தற்போது அது கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகளின் கே.பி., தயாமாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர்,…
“வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர். அவர் ஒரு பொய்யர் நான் தன்னை சந்திக்கவில்லை என யாழ்ப்பாணத்திற்கு சென்று கூறியுள்ளார்.” – இவ்வாறு இந்தியாவின் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்…
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டில் இடம்பெற்று வந்த பல்வேறு ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் முதன் முதலில்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கோரி கண்டியில் விமல் வீரவன்ச உட்பட அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இலங்கை நேரம் மாலை 3 மணிமுதல்…