Day: May 2, 2015

  புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பியும், சி.பி.ஐ. விரும்பவில்லை என்று முன்னாள் காவல் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சித்ததால் ஆத்திரம் அடைந்த பட்டதாரி பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் காதலனை சரமாரியாக கத்தியால் குத்தினார். திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ் துரைராஜ்…

மத்­திய கிழக்கில் அரபு – இஸ்ரேல் பிரச்­சினை காஸா நிலப்­ப­ரப்­பிலும் மேற்­குக்­க­ரை­யிலும் மட்டும் முடக்­கப்­பட்­டுள்­ளது. அரபு நாடு­களில் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக இருப்­பது சவூதி அரே­பி­யா­விற்கும்…

கொழும்பு கிருளப்பனையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இனைந்து நடத்திய மே தினக் கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த இளைஞர், இன்று சனிக்கிழமை(02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கல்லடி டச்பார் வீதிப்பக்கமாகவுள்ள வாவியிலிருந்து…

சென்னை: காதலர் ஜெய்சங்கரைப் பிரிந்து விட்டதாக ஜெய்சங்கரின் மனைவி சுமித்ராவிடம் நடிகை அல்போன்சா கூறுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. நடிகை அல்போன்சா 1995-ம்…

வல்வெட்டித்துறையில் 29.11.1970 அன்று குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருடன் நான் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கேட்டு அனுமதி மறுக்கப்பட்டிருந்த தம்பி பிரபாகரன் பின்னர் அந்தக்…