திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப்…
Day: August 8, 2015
அரசியல், அரசியல்வாதிகள், அரசாங்கம் ஆகிய இம் முப்பதங்களில் சுட்டிக் நிற்கின்ற தரப்பினரை இல்லாவிட்டால் அம்சங்களை இனரீதியாகவோ மதரீதியாகவோ இல்லாவிட்டால் குலரீதியிலோ பிரித்தாளுகை செய்துவிட முடியாது. அரசியல்வாதிகள் எந்தத்…
ஐ.எஸ். தீவிரவாதிகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் பாலி யல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரான…
இந்திய வரலாற்றில் முதன் முறையாக முதல்வரை வீடு தேடிச் சென்று சந்தித்தார் பிரதமர் ஜெயாவுடன் மதிய விருந்து வியப்பில் அரசியல் வட்டாரங்கள் மூச்சடைத்து போயின தமிழக எதிர்க்கட்சிகள்……
தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிச்சயம்…
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக் கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீ ட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில்…
நான் அவளை அடித்தேன்…. உண்மைதான் சேர்…… அன்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே அவளை நான் அடித்தேன்…… அவளது அடிவயிற்றிலும் முதுகிலும் பல அடிகள் விழுந்தன….…
பச்சை புடைவையில் அசத்தும் நடிகை பிரியங்கா- அழகிய படங்கள்
பமாகோ: ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் 7 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரால், பலர் மீட்கப்பட்டனர். மாலி நாட்டின் மத்திய பகுதியிலுள்ள பைப்லோஸ் என்ற…
போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை செயற்பாட்டில் வட மாகாண சபையை இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித…