Share Facebook Twitter LinkedIn Pinterest Email பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. Post Views: 120
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு ; கரணவாய் பகுதியில் துயரம்July 13, 2025