Month: August 2015

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி…

 சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.…

பிரபலங்கள் மீது கொண்ட வெறித்தனமான அன்பினாலும், தீவிர ரசிகன் என்ற பெயரினாலும் அவர்கள் பெயரை அடைமொழியாய் வைத்துக்கொள்வது, பச்சைக்குத்திக் கொள்வது, மற்றும் அவர்கள் புகைப்படம் பதித்த உடை,…

மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு முன்னதாக விஷ ஊசி போட்டு தன்னையும் கொல்ல முயற்சித்ததாக தாயார் இந்திராணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் அவரது மகன்…

வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் படத்தின் 3 கதாநாயகிகளும் அட்டகாசமான உடை அணிந்து வந்திருந்தனர்.ஒவ்வொருவரும்…

சகல சௌபாக்  கியங்களையும் வேண்டி சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் இருக்கும் விரதமே வரலட்சுமி விரதமாகும். இவ்விரம் இந்து ஆலயங்களில் விஷேடமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமாகும். ஆடி…

சென்னை: இலங்கை ராணுவத்துடனான இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி என்பதை அந்த இயக்கத்தில்…

சவுதி கதீப் நகரில் 19 வருடங்களுக்கு முன் பாரிய குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய நபரை தற்போது கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச…