Month: August 2015

தெருச்சண்டைகளை ஓரமாக நின்று பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு நாடு தெருச் சண்டை பார்க்க வேண்டுமானால் கடன் பட்டாவது கொரிய நாடுகளின் எல்லைக்கு போக வேண்டும்.…

இலங்கையின் வடக்கே, வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும்…

லொக்கு சீயா ராகமை பிர­தே­சத்தில் மட்­டு­மன்றி மாந்­தி­ரீகம் தொடர்­பி­லான நம்­பிக்­கை­யுள்ள அனைவர் மனதிலும் இன்று ஒலிக்கும் பெயர். ராகமை தேவா­ல­யத்தின் பிர­தான பூச­க­ராக செயற்­பட்டு வந்த லொக்கு…

மிகவும் எளிமையான வாழ்க்கை நட த்தி வந்த அவரின் மறைவு இளைஞர்களை வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரனொருவன் தொடர்பான தகவல்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.கலாமின்…

மும்பை: செல்லமாக வளர்த்த தன் மகள் ஷீனாவை, பிரபல டிவி பெண்  அதிபர் இந்திராணி முகர்ஜி கொலை செய்ததற்கு காரணம், பணவெறியா…? கள்ளக்காதல் வெறியா…? என்ற கோணத்தில்…

தன் குழந்தைகளை நேசிப்பதைவிட தனது மார்பகங்களை  நேசிக்கும் ஒரு பெண் இவர். நாள் தோறும் தனது மார்பகங்களை பெரிதாக்கும் இந்த பெண்ணின்  வீடியோ இப்போது உலகம் முழுவதும் …

தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவுகளுக்கு தாம் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள்…

தனது தோளில் குழந்தையைத் சுமந்ததவாறு பேனா விற்பனை செய்யும் ஒரு சிரிய அகதியின் புகைப்படம் இவ்வாரம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. மனதை உருக்கும்…

சீனாவில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சீனாவின் ஷன்டொங் மாகாணத்தில் பின்சொவ் நெடுஞ்சாலையில் சுமார் 10,000 கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்த லொறியொன்றே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.…