Day: December 14, 2015

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி இரண்டு பொலிசார் சரமாரியாக சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த…

குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்கான முன்மொழிவினை வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் வலதுசாரி…

நாட்டில் பயங்கரவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேச்சு எடுக்கும் போது, இதற்கு காரணமாக இஸ்லாமியர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைத்து பேசுவோம். ஆனால் அப்படி நீங்கள் நினைப்பவராயின்…

கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பீப் சாங்’ பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த பாடலை சிம்புவும் அனிருத்தும் இணைந்தும் உருவாக்கியிருந்ததாக இணையதளத்தில் செய்தி பரவி வந்த நிலையில், தற்போது,…

யுத்­தத்தின் இறுதி நாட்­களில் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்­பட பொது­மக்கள் பலர் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் மற்றும் கைக்­கு­ழந்­தைகளை தாங்­கிய…

கோவை: கோவை சுங்கம் பைபாசை சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவருக்கும் கோவை கணபதி பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு…

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில்…