Month: January 2020

திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்பே பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்த நிலையில், ரயில் மோதி பலியானதாக சீனன்…

ஈராக்கில் அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல்கள் குறித்து…

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6-ந்தேதி பதவி ஏற்றார். உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான…

‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவி ஒருவர் தனது குடும்பச் சூழல் குறித்து மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நடிகர் சூர்யா அழுதது சமூக ஊடகங்களில் பரவலானது.…

ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்தது. கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில்,…

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம்…

இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர்…

அமெரிக்காவில் என்னை வெளியே விடு என கீச்சிட்ட கிளியின் குரலை கேட்டு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்த சம்பவம் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியது.…

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மஜ்மாநகர் வீட்டுத்தோட்டமொன்றில் வாழை மரமொன்று, வழமைக்கு மாறான முறையில் காய்த்துள்ளது. இரு வாரத்துக்குமுன் சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்த நிலையில் தற்போது அது…