அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்று ஈரானின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய…
Month: January 2020
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் வேகமாகப்…
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக…
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று…
வவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ரயில் வவுனியா தேக்கவத்தை…
வவுனியா மகாறம்பைகுளம் புளியடி பகுதியில் கிணற்றுக்குள் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது…
சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என கூறினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,…
இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள மிகப்பெரிய பூவான ரப்லேசியா அர்னால்டி பூ உலகிலேயே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ…
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட…
குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது…
