Day: April 15, 2020

யாழ்ப்பாணம், பலாலி  தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தோரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் நேற்று உறுதியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய…

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன. சுமார் 1,30,000 பேர் இத்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். 5…

கைகளை கழுவ போதுமான தண்ணீர் இல்லாததால் அரபு பிராந்தியத்தில் சுமார் 7.4 கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது. மேலும் அங்கு…

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர், நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் கார் மீது நிர்வாணமாக ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…

வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் வரக்காபொல நகர பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  29க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளதாக…

பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார். பிரேசிலின் பீரங்கிப்படையில் இருந்து ஆப்பிரக்காவில் போரிட்ட…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருந்தமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். கொழும்பில்…

இந்தியாவின் ஆக்ராவில் நிலத்தில் சிந்திய பாலிற்காக நபர் ஒருவரும் நாய்களும் போட்டிபோடுவதை காண்பிக்கும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. ஆக்ராவின் ராம்பாக் சவுகாராவில் பாலை ஏற்றிக்கொண்டுவந்த கொள்கலன் கவிழ்ந்து…

புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில் யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள்…

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் மூழ்கி ஒருவர் இன்று (புதன்கிழமை) மதியம் உயிரிழந்துள்ளார். மயிலங்குளம் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நகுலேஸ் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடையவரே…

உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று…

வடக்கில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை, அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும் விழிப்புடன் இருப்பது அவசியம் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி…

சர்வதேச பயணிகள் கப்பலான எம் எஸ் சீ மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் இருந்து கடந்த 6 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய்காரணமாக அனுமதிக்கப்பட்டு…

மாவோய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள…

வடக்கின் பலாலி மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தோரில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…