உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று…
Day: April 15, 2020
வடக்கில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை, அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும் விழிப்புடன் இருப்பது அவசியம் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி…
சர்வதேச பயணிகள் கப்பலான எம் எஸ் சீ மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் இருந்து கடந்த 6 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய்காரணமாக அனுமதிக்கப்பட்டு…
மாவோய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள…
வடக்கின் பலாலி மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோரில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
