யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி…
Day: April 20, 2020
அதன்படி, கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 திங்கள் காலை 5 மணி வரை நீட்டிக்கப்படும்.…
வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை…
கொரோனா வைரஸால் கனடா மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர்…
மருத்துவ, சுகாதார வட்டாரங்களின் எதிர்ப்புக்களையும் ஆலோசனைகளையும் மீறி, அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுக்களையும் புறந்தள்ளி யாழ். மாவட்டத்தில் இன்று காலை 5.00 மணி முதல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்றது. இன்று…
லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாய் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில்…
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது 24 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை,…
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்முனை பாலத்துக்கு அருகில் முதலை கடித்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆரையம்பதியை சேர்ந்த 32 வயது உடைய…
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு தொடருமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய , குறித்த…