Day: April 28, 2020

இலங்கையில்  அடையாளம் காணப்பட்ட கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை…

உலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்று, எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என பொதுவானதோர் ஆய்வு நடாத்தப்பட்டது. 01. காற்றில் உயிர்வாழும் நேரம்…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். அவர் இன்று…

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல்…

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் .…

லண்டன் நகரில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்;. ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் தமது தந்தையால்…

ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலக கதாநாயகிகளில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா, `ஐயா’…

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் கமாண்டோ அதிவிரைவு படை பிரிவைச் (சி.ஆர்.பி.எப்) சேர்ந்த வீரர் ஒருவர் பொலிஸாரால்…

உலகையே நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனாவால், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,384 பேர்  உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 1,010,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56,…