கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு…
Month: April 2020
கொரோனா வைரஸ் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிந்துகொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இங்கிலாந்து பிரதமர் இல்லத்தின் வெளியே இங்கிலாந்து நாட்டில் கொரோனா உயிர்க்கொல்லி…
கொரோனாநச்சுக்கிருமியால் உருவான கொவிட்-19 தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. பல செல்வந்த நாடுகளே கொவிட்-19இன் தாக்குதலால் திணறும் போது ஏற்கனவே அமெரிகாவின் இறுக்கமான பொருளாதாரத்…
ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து ஊர் திரும்பியபோது 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும்…
>கொரேனா வைரஸ் ஆய்வு கூடத்திலிருந்து பரவியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் விலங்குகளில் இருந்தே வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளது. தற்போதுள்ள…
கொரோனா வைரஸ் காரணமாக லண்டனில் சிறுபான்மை இனத்தவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்…
வேலூரில், மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற ரௌடியைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர். வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே மானியம் பகுதியைச் சேர்ந்தவர் உதயா…
கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் இருவர், தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். கொரோனா…
யாழ்ப்பாணம் காரைநகரில் மாடொன்றை திருடி இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்குரிய காணிக்குள் உள்ள குடிமனையொன்றிலேயே திருட்டு மாடு…
யாழ் இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (20) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. GS வீதி இருபாலை எனும்…
