Month: April 2020

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை…

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே கணவர் இருந்ததால், தன் ஆண் நண்பரிடம் மனைவியால் பேச முடியவில்லை. அதையும் மீறி இருவரும் பேசியதை கணவர் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன்,…

கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே…

ரெம்டெஸ்விர் என்ற பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட கொவிட் 19 நோயாளிகள் நோயிலிருந்து வேகமாக மீண்டுள்ளனர் என ஸ்டட் நியுசினை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மருந்தினை…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகமெங்கும் மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதை தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் அறிந்துகொண்டாவோ என்னவோ, அவை அரிதாக தென்படும் இடங்களில் எல்லாம்…

எதிர்வரும் திங்கள் முதல்  நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக அரச உயர் மட்டத் தகவல்கள்…

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழில் வேறுவழிகளில்…

யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இருவரும் ஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு…

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் (வயது 59) கொரோனா வைரஸ்…

“ உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் ஊரடங்குச் சட்டம்  உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக…