Month: April 2020

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் கமாண்டோ அதிவிரைவு படை பிரிவைச் (சி.ஆர்.பி.எப்) சேர்ந்த வீரர் ஒருவர் பொலிஸாரால்…

உலகையே நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனாவால், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,384 பேர்  உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 1,010,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56,…

பல வாரங்களாக இருந்த ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டதால், ஐஸ்கிரீம் கடைகள் முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய கொரானாவுக்கு ஐரோப்பாவும் பலியானது. இத்தாலியில் மட்டுமே…

லொக்டவுண் வேளையில் ஆடம்பர போர்ஷ (Porsche) காரில் ஊரைச் சற்றுவதற்குப் புறப்பட்ட ஓர் இளைஞனை இந்திய பொலிஸார் வீதியில் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இந்துதூர் நகரில்இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்றிரவு (27) 7.30 மணியாகும் போது 600 ஐ அண்மித்திருந்தது. இன்றிரவு 8.00 மணியுடன்…

உயிரிழந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, சடலங்களைப் பொதியிடுவதற்கான பையில் (பொடி பேக்) அடைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் பராகுவேயில் இடம்பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான பராகுவேயின்…

உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள்? சரி யார் இந்த கிம் ஜாங்…

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 10 மணியாகும் போது 600 ஐ அண்மித்துள்ளது. இன்று…

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர நினைப்பது…

இதுவரை 180 கடற்படைவீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களின் 112பேர் வெலிசர முகாமைச் சேர்ந்தவர்களெனவும், 68பேர் விடுமுறையில் உள்ளவர்களுமாவரென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர…