கேரளாவின் முன்னணி நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் திரைப்பட இயக்குநர் அனூப் சத்யன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்தி விட்டதாகக்கூறி ட்விட்டரில்…
Month: April 2020
அமெரிக்கர்கள் தெரிந்துகொள்வதற்கு வெகுமுன்னதாகவே பெருவாரியான அமெரிக்க நகரங்களில் கொரோனாவைரஸ் தொற்றுநோய் ( கொவிட் –19 ) பரவத்தொடங்கியிருக்கக்கூடும் என்று நோர்த்ஈஸ்ரேர்ண் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வொன்றை மேற்கோள் காட்டி…
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 1000 சடலப் பைகளைக் கோரியதன் நோக்கம் நாட்டில் அந்தளவான மரணங்கள் பதிவாகும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல என்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள்…
2019 ஆம் ஆண்டின் க.பொ.த. சாதாரணத் தர (GECE O/L) பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன www.doenets.lk எனும் இணையத்தளத்தில் இப்பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதற்கமைய, இன்றைய தினம் வரை கொரோனா தொற்றுக்குள்ளான 505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்குநாள்…
ஈக்குவடார் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த…
நாட்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 95 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் …
ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக…
நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக…
