Month: August 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 971 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை…

திருச்சி அருகே புதுப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் பகுதியை சேர்ந்தவர் திரவிய நாதன். இவரது…

இந்திராகாந்தி காலத்து முன்னணி அரசியல் – இராஜதந்திர சிந்தனையாளர் பி.என்.ஹஸ்கரின் இலங்கைக்கொள்கை பற்றிய நோக்கை விளங்கும் நூல் விமர்சனத்தில் இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலைகுறித்து கேர்ணல் ஆர்.ஹரிகரன்…

டெல்லியை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மெயிலில், ‘நான் மிகவும் மன…

திருச்சி மாவட்டத்தில் திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் பரபரப்பாகியதை அடுத்து அதனை போலீஸார் அகற்றியுள்ளனர். மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் நித்யானந்தாவின்…

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 2006ம் ஆண்டு திருமணமானது. நிலையில் இத்தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன்…

மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண், மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பளையைச் சேர்ந்த 40…

முல்லைத்தீவு – உண்ணாப்பிலவுப் பகுதியில், வீதியின் அருகே இருந்த மரம், மழை காரணமாக சரிந்து  வீழ்ந்ததால், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணித்துள்ளனர். முல்லைத்தீவு -…