Month: August 2020

சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோரின் நாடாளுமன்ற உரைகள் சிங்கள இனவாதிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக விக்னேஸ்வரனின் தோற்றத்துக்கு அந்த இடத்தில் ஓர் பண்பாட்டு பொலிவும் அரசியல்…

உலகின் மிக நீண்ட பஸ் பயணமாக இந்தியாவின் டில்லியிலிருந்து லண்டனுக்கான பஸ் சேவையானது எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குருகிராம்…

கணவனின் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து கள்ளக்காதலனுடன் ஆஸ்திரேலியாவிற்கு ஜாலியாக டூர்போய் இருக்கிறார். மனைவி- ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்களால் இந்தியா திரும்ப முடியாமல்…

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்…

அண்மையில் முடிவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் பல மூத்த அரசியல்வாதிகள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அவர்களில் நன்கு பிரபலமான வடபகுதி தமிழ்த் தலைவர் சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவர்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம்…

மரண தண்டனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என்றும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். நடைபெற்றுமுடிந்த பொதுத்…

குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் 27 நாட்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் இன்று…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய பின்னர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேறினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு…

இலங்கையில் காணாமல்போனோரின் உறவினர்களும் நண்பர்களும் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிவருகின்றனர். அவர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்கள், மனித…

காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் காணாமற்…

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  உயிரிழந்துள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவை சிகிச்சைக்காக…

விக்னேஸ்வரனின் கருத்துக்களை பாராளுமன்ற ஹென்சாடில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது  நிலைப்பாட்டுக்கு இணங்கவேண்டிய தேவையும் இல்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் இருக்கும் லக்ஷ்மண் ஜூலா எனும் தொங்கு பாலம் ஒன்றின் மீது தன்னைத் தானே நிர்வாணமாகக் காணொளி எடுத்த பிரான்ஸ் நாட்டு பெண்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே,…

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். கேலக்ஸி ஃபோல்டு சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக…

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா,…

திருச்சி அருகே திருமணமான 52-வது நாளில் புதுப்பெண்ணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கடித்து அவருடைய கணவரே கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்டிஹெலன்ராணி, அருள்ராஜ்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 971 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை…

திருச்சி அருகே புதுப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் பகுதியை சேர்ந்தவர் திரவிய நாதன். இவரது…

இந்திராகாந்தி காலத்து முன்னணி அரசியல் – இராஜதந்திர சிந்தனையாளர் பி.என்.ஹஸ்கரின் இலங்கைக்கொள்கை பற்றிய நோக்கை விளங்கும் நூல் விமர்சனத்தில் இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலைகுறித்து கேர்ணல் ஆர்.ஹரிகரன்…

டெல்லியை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மெயிலில், ‘நான் மிகவும் மன…

திருச்சி மாவட்டத்தில் திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் பரபரப்பாகியதை அடுத்து அதனை போலீஸார் அகற்றியுள்ளனர். மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் நித்யானந்தாவின்…

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 2006ம் ஆண்டு திருமணமானது. நிலையில் இத்தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன்…

மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண், மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பளையைச் சேர்ந்த 40…

முல்லைத்தீவு – உண்ணாப்பிலவுப் பகுதியில், வீதியின் அருகே இருந்த மரம், மழை காரணமாக சரிந்து  வீழ்ந்ததால், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணித்துள்ளனர். முல்லைத்தீவு -…

பழ வண்டியொன்றை திருடியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, கொச்சிகடை தேவாலயத்துக்கு முன்பாக,யாசகர், மஹரகம- பமுனுவ பிரதேசத்தில் கோடீவரொருவர் என்று கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64…