கொரோனா வைரஸ் தொற்றால் உத்தர பிரதேச தொழில்துறை கல்வி அமைச்சர் கமலா ராணி உயிரிழந்துள்ளார். 62 வயதான இவருக்கு கடந்த ஜுலை 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை
Archive


திட்டக்குடி அருகே பரபரப்பு கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.. அந்த சடலம் அரை நிர்வாணமாக இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். லாக்டவுனில் இருந்தாலும், குற்ற செயல்கள் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.. ஊரடங்கிலும் வன்முறைகளும், அதன் எண்ணிக்கையும் குறையவில்லை… குறிப்பாக பெண்களுக்கும்,

கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று குறித்த பெரியளவிலான பிரசாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு குட்டிக்கதை சமூக ஊடகங்களில் மிகவும் அதிகளவில் வைரலாகப் பரவியது. “ஒரு கல்லூரி விடுதியில் 100 மாணவர்கள் தங்கிப்

இருதயம் செயல் இழந்துவந்த ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனுக்கு உடலுக்கு வெளியில் செயற்கை பம்ப்களைப் பொருத்தி சிறுவனைக் காப்பாற்றியுள்ளது சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று. ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனான லெவ் ஃபெடரன்கோவுக்கு நீண்ட நாட்களாகவே இருதயத்தில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 853 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று காலை

மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கையையும் குவைத் இணைந்துள்ளது. இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை செய்துள்ளது. குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத்

இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாப்பில் கடந்த நாட்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 86 ஆக உயர்வடைந்துள்ளது. இந் நிலையில் விச சாராயத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக பலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று மாவட்டங்களில் நடந்த

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த பெண் ஒருவர் வெற்றிகரமாக குழந்தை பிரசவித்துள்ளார். கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் இந்த குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பிரசவிக்கும் சத்திர சிகிச்சைக்காக 35 வைத்தியர்கள் இணைந்திருந்ததாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டுபாயில்

“உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை நானும் உன்னோடு வருவேனம்மா” என்ற 28 வயது இளைஞனின் சடலம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள்

கொரோனாவிலிருந்து மீண்டு வரமுடியாமல், உலக நாடுகள் திணறிவருகின்ற நிலையில், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று காலை (02.08.2020) நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான, 18,008,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 688,022 பேர் பலியாகி உள்ளதுடன், 11,118,271 பேர்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....