Day: August 2, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் உத்தர பிரதேச தொழில்துறை கல்வி அமைச்சர் கமலா ராணி உயிரிழந்துள்ளார். 62 வயதான இவருக்கு கடந்த ஜுலை 18 ஆம் தேதி கொரோனா…

திட்டக்குடி அருகே பரபரப்பு  கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.. அந்த சடலம் அரை நிர்வாணமாக இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். லாக்டவுனில் இருந்தாலும், குற்ற…

கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று குறித்த பெரியளவிலான பிரசாரங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு குட்டிக்கதை சமூக ஊடகங்களில்…

இருதயம் செயல் இழந்துவந்த ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனுக்கு உடலுக்கு வெளியில் செயற்கை பம்ப்களைப் பொருத்தி சிறுவனைக் காப்பாற்றியுள்ளது சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 853 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்…

மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும்…

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கையையும் குவைத் இணைந்துள்ளது. இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை செய்துள்ளது.…

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா,…

இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாப்பில் கடந்த நாட்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 86 ஆக உயர்வடைந்துள்ளது. இந் நிலையில் விச சாராயத்தை விற்பனை செய்த…

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த பெண் ஒருவர் வெற்றிகரமாக குழந்தை பிரசவித்துள்ளார். கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் இந்த குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பிரசவிக்கும்…

“உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை நானும் உன்னோடு வருவேனம்மா” என்ற 28 வயது இளைஞனின் சடலம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு…

கொரோனாவிலிருந்து மீண்டு வரமுடியாமல், உலக நாடுகள் திணறிவருகின்ற நிலையில்,  ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று காலை (02.08.2020) நிலவரப்படி உலகில் கொரோனா…