நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் புதிதாக 704 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , 5 மரணங்களும் பதிவாகின. தொற்றாளர்கள் …
Day: November 15, 2020
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதியில் இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். வாள்வெட்டுக்கு இலக்கான நபர்…
அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை முதல்முறையாக அங்கீகரித்தாலும், தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார் டொனால்ட் டிரம்ப். தேர்தலில் மோசடி செய்தே பைடன் வென்றுள்ளார் என…
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி திருநாளுக்கு முதல் நாளான நேற்றுமுன்தினம்…
சிங்கள, பௌத்த வாக்குகளினால் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த ஜனாதிபதி கோட்டாபய தனது முதலாவது ஆண்டு பூர்த்தி செய்யும் வேளையில் சிறுபான்மையின மக்களையும் பெரும்பான்மையின மக்களையும் திருப்திப்படுத்த முடியாதவொரு சுழலுக்குள்…
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை…
யாழ். நகரில் புடவை நிலையம் நடத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து மனைவியுடன் வீடு திரும்பிய போது மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6…
நாட்டில் மேலும் நேற்று 389 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே…