ஹரிகரன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மக்களுக்கு, 123 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை தமிழக அரசு அனுப்பி வைப்பதற்கு இந்திய மத்திய…
Day: May 12, 2022
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தமது மாத சம்பளத்தை தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் இன்று கையளித்துள்ளனர். இந்திய…
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தனது ட்விட்டர்…
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், நாளை (13) பிற்பகல் 02.00 மணிக்கு…
கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்…
யுக்ரேனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, ரஷ்ய பெரு முதலாளிகள் மீது மேற்கு நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அந்த பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லும் பெரும்பாலான…
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது, எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் விசேட அனுமதி பெற்று விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) நடைபெற்ற கட்சித்…
முதலிரவு” முடிந்ததுமே.. பிளான் போட்ட “கட்சி தலைவர்”.. அழுதுகொண்டே போலீசுக்கு போன பெண்.. என்னாச்சு ஹைதராபாத்: கட்சிக்கார பெண்ணை ஏமாற்றி நாசம் செய்துள்ளார் ஒரு காங்கிரஸ் பிரமுகர்..…
ரஷ்ய பீரங்கித் தொழில்துறையின் பெருமையை ஸ்வீடிஷ் கையடக்க பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை கார்ல் குஸ்டாஃப் அழித்துவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையே டான்பாஸில் நடந்த சண்டையின்போது ரஷ்யாவின்…
தாஜ்மஹாலின் பூட்டிய 22 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த…