Day: May 13, 2022

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் முதன் முறையாக தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தியுள்ளனர். காலி முகத்திடல் தாய்நாடு பிரஜைகளின் வலியுறுத்தல் யோசனை என  சமூக நீதிக்கான…

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத்…

நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு  அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி மற்றும் 16…

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை…

உத்தராகண்டில் திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்பும் தங்களுக்கு பேரக்குழந்தை பெற்றுத் தராததால், ரூ.5 கோடி இழப்பீடு கோரி தன்னுடைய ஒரே மகன் மற்றும் மருமகள் மீது பெற்றோர்…

திருகோணமலை நகரம் கொழும்பு நகரைப் போல இல்லை. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெறவில்லை. வன்முறைகளும் பதற்றமும் கிடையாது. பொதுவாக அமைதியாகவே இருக்கிறது. ஆயினும் பிரதமராக இருந்த…

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதுடன், அது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளனர். ஐ.ம.ச முக்கிய உறுப்பினர்களை…

ஆந்திரா – ஒடிஷா எல்லையில் வாழும் மாலிஸ் பழங்குடி மக்கள் ஒரு சுவாரஸ்யமான சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த பழங்குடி இனத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூன்று…

அமெரிக்காவின் புளோரிடா சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது பைலட் மயங்கியதால் முன் அனுபவமும் இல்லாத பயணி, விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார். வாஷிங்டன்: வட அமெரிக்காவின் அட்லாண்டிக்…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன், வெளி​நாடொன்றுக்குச் சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. த.ம.வி.புளிகளின் ஊடகப் பேச்சாளர்…