ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, March 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    பணத்தையும் நகையையும் ரயிலில் பறிகொடுத்த தம்பதி!

    AdminBy AdminOctober 6, 2022No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    கொழும்பிலிருந்து மாத்தறை வரை பயணித்த ரயிலில், ஏறிய கொள்ளையர்கள் இருவர் ரயிலில் பயணித்த தம்பதியினரிடம் வாளை காட்டி மிரட்​டி, தாக்கி அவர்களது நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன்,  காலை 5.30 மணியளவில் அங்குலான ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறிய சந்தேகநபர்களே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தம்பதியினரிடம் வா​ளைக் காட்டி மிரட்டி, அப்பெண் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்துள்ளதுடன், அப்பெண்ணின் கணவரது பணப்பையையும் பறித்துள்ளனர்.

    இதற்கு அந்த நபர் ​எதிர்ப்பை வெளியிட்ட போது, அவரை வாளால் கைகளில் வெட்டியுள்ளனர்.

    இதனையடுத்து, அந்த தம்பதியனரின் கூக்குரலையடுத்து, ஏனையவர்கள் வந்தபோது, சந்தேகநபர்கள் இருவரும் ஒடும் ரயிலிலிருந்து பாய்ந்துள்ளனர்.

    லுனாவ பகுதியில்சந்தேகநபர்கள் பாய்ந்த போது, அது தொடர்பில் 119 என்ற அவசர பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரயிலிலிருந்து  பாய்ந்த சந்தேகநபர்களுள் ஒருவர் காயமடைந்து ரயில் பாதையில் விழுந்து கிடந்தபோது மொரட்டுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

    மற்றைய சந்தேகநபர் தங்க​நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

    இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மொரட்டுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

    இதேவேளை கொள்ளையர்களின் தாக்குதலால் காயங்களுக்கு உள்ளான கணவனும் மனைவியும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், சந்தேகநபர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் சிறைக்கு சென்று வந்தவர்கள் என்றும் அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் ​மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    Post Views: 9

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு

    March 28, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்திற்கு ‘வட்டமான பர்வத விகாரை’ என பெயர் மாற்றம்

    March 27, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு

    March 28, 2023

    சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல

    March 28, 2023

    தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ – எவ்வளவு மதிப்பு தெரியுமா?

    March 28, 2023

    அ.தி.மு.க. பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

    March 28, 2023

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு
    • சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
    • தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ – எவ்வளவு மதிப்பு தெரியுமா?
    • அ.தி.மு.க. பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version