Share Facebook Twitter LinkedIn Pinterest Email மினுவங்கொட – கமங்கெதர பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 120
மட்டு வெல்லாவெளியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இரு இளைஞர்கள் கைதுMay 14, 2024