எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்திய பிரியா, யாருக்கும் கிடைக்கக் கூடாது என ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என சதீஷ்பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சென்னை…
Day: October 14, 2022
கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அந்த வகையில், 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை…
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா…
திலினி பியமாலி இலங்கை பொருளாதார நெருக்கடியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், பல பில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்ததாக பேசப்படும் பெண்…
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பை…
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது தந்தையும் உயிரிழந்தார். முதலில், அவரது தந்தை…
ஆயிஷாவும் தனலஷ்மியும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் மாதிரி உலவுகிறார்கள். அதே வயது என்பதால் ஜனனியும் இந்த செட்டில் சோ்ந்திருக்கிறார். நட்பு வேறு, நியாயம் வேறு என்கிற முதிர்ச்சி…
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் உள்ள கட்டடத்தின் மேல்மாடியில் வெளிப்புறமாக படிக்கட்டில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.…
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மார்க்கம் டெனிசன் ( Markham Denison ) என்ற இடத்தில் இந்த விபத்து…
கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட…
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன” கொழும்பில் எட்டு உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில்…