Day: October 23, 2022

கோவை: காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காணப்பட்டு உள்ள நிலையில் ஏற்கனவே அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும், அவரது காரில்…

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம்…

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் முத்துராஜ் (வயது 25) என்பவர் அதே பகுதியில் உள்ள ஹேமலதா என்ற (24 வயது) தனியார்…

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று முன்தினம் (21.10.22) நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போது 21 ஆவது அரசியலமைப்பு…

கர்நாடகாவிலுள்ள பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது.” – காங்கிரஸ் கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியொன்றில் ஒன்றில் உதவிகேட்டு வந்த…

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா, மயிர் கூச்செரியவைக்கும் போட்டியின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்…

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி வெனிஸ்டர் (32). இவர் வீடுகளில் அழகு சாதன மரவேலைப்பாடுகளை ஏற்படுத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி…

கோவை உக்கடம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார். காரில் இருந்த சிலிண்டர்…

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. 20,000 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை…

“விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்களின் ஆதரவு இல்லாமல் தனியே, பொதுஜன பெரமுனவினரின் துணையுடன், மஹிந்த ராஜபக்ஷவினால் மீண்டெழ முடியுமா?” இலங்கையில் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட தலைவர்களில்…

• அரசியலமைப்பின் கடினத் தன்மையை மேம்படுத்தல் • 22ஏ தொடர்பாக உயர்நீதிமன்றம் இத் தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதியான இப் பத்தியில் 19ஏ திருத்தச் சட்டமூலத்தின்…

சென்னை: தனது பிள்ளையை பிரிந்து இருக்க முடியாது என்கிற காரணத்தை சொல்லியே பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி உள்ளார். கன்ஃபெஷன் ரூமில்…

பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…