Day: September 2, 2023

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்…

உரிய காலத்துக்கு முன்கூட்டியே அதாவது அடுத்த வருடம் ஒக்டோபர், நவம்பருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் ஜனாதிபதி ரணில்…

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.…

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா L-1 விண்கலமானது ராக்கெட்டிலிருந்து பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா L-1 விண்கலம்…

யாழ். கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்று இரவு இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய…

நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக இன்று (02) காலை காலமானார். அவருக்கு வயது 66. இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்கி உள்ளிட்ட பல…

“சிங்கப்பூர் மக்கள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன். எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என காத்திருந்து அடைந்த தேர்தல் வெற்றிக்களிப்பில்,…

1,450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு பல்பொருள் அங்காடிகளில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை…

இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இன்று உலக தேங்காய் தினத்தை நினைவுகூரும் வேளையில் இந்த அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது தெங்கு முக்கோண…