இஸ்ரேல்-ஹமாஸ் போர் இறுதியில் காஸாவை ஒரு சுடுகாடாக மாற்றி விட்டது என்பதே உண்மையாகும். அப்பாவி குழந்தைகள், தாய்மார், வயோதிபர்கள் என எவரையும் யுத்தம் விட்டு வைக்கவில்லை. தமது…
Day: November 9, 2023
யாழில். பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இது…
பொலன்னறுவை வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் இலங்கையில் மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தக்…
ஒருத்தரும் வரலை என்றால், நிஜமாகவே ஒருத்தர் கூட திருமணத்திற்கு வாழ்த்துவதற்காக நேரில் செல்லவில்லை. சுமார் 1000 பேருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ஒருவர் கூட திருமண…
காசாவில் மூன்று நாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாசிடம் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பதில் மூன்று நாள்…
பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை (9) காலை வெளியேறிய கொபவக கோவின்னவைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் தவறி…
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது. 2 ஆவது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும்…
ஐயாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம்…
நியூஸிலாந்தின் தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியொன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை கைகளால் தொட்டு ஆராய்ந்து பார்க்க…
தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு…