Month: April 2024

முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை (29) மாலை மின்னல் தாக்கி இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்…

இஸ்ரேல் மீது மிகப் பாரியதொரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்…

இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மைக்காலமாகப் பேசு பொருளாக இருக்கின்ற விடயம் யாதெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் அதாவது தமிழர் தரப்பில் – தமிழ்த்…

கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு கொட்டேனா பகுதியைச்…

ஐரோப்பாவில் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அதன்படி, இந்தியர்கள் ஒருமுறை விசா பெற்ற பின்னர், 5 ஆண்டுகள் வரை எத்தனை…

இன்று (29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.9597 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 291.5224 ஆகவும்…

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு விவரங்கள் நாளை பிற்பகலில் வழங்கப்படும்’ என வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.…

சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியை அதிர வைத்திருக்கிறது. இந்த…

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 45 ஆண்களும் 32 பெண்களும் தவறான முடிவெடுத்து தங்களது உயிரைகளை மாய்த்துக் கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது தவறான முடிவெடுத்து…

முடிதிருத்தும் கடையொன்றில் (சலூன்) ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நபர் ஒருவரை வெட்டிக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிகள் இருவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…