யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மாணவி தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினர் என கூறப்படுகின்றது.

அதோடு கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்ட யான்சிகா என்பவரே தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version