இன்றைய செய்திகள்

“ரேஷ்மா இரண்டு மொபைல் எண்கள் வைத்துள்ளார். அதில் ஒரு எண்ணை மேட்ரிமோனி-யில் பதிவு செய்து, அந்த எண்ணுக்கு தொடர்புகொள்ளும் ஆண்களிடம் பெண்ணின் தாய் போன்று பேசி, இளைஞர்களின் பின்னணியை…

Read More

பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை,…

Read More

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​சாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயி​ரிழந்​தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது…

Read More

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி, முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று…

Read More

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு நோயை தீர்ப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read More

பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரியில் கிடந்த பையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து…

Read More

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடொன்றில் தீடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலை…

Read More

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த…

Read More

51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர்.…

Read More

சீனாவை ‘உலகின் தொழிற்சாலை’ என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு, குண்டூசி முதல் விமானங்கள் வரை கிட்டத்தட்ட எல்லா பொருள்களையுமே சீனா உற்பத்தி செய்கிறது. சில பொருள்களை மிகையாக உற்பத்தி செய்து…

Read More

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு…

Read More

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்…

Read More

-ஜூலை 02 இல் முடிவு தெரியவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டால் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் எம்.பியாகத் தெரிவாவார் என, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அர்ச்சுனா…

Read More

ஈரான் அணுவாயுதத்தை உற்பத்தி செய்யும் கட்டத்தை அடைந்து விட்டது. அதனை தடுத்தாக வேண்டும் என்று கூறி கடந்த 13 ஆம் திகதி (ஜுன்) முதல் ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல்…

Read More

“எங்களிடம் உணவு உண்பதற்கோ அல்லது வீட்டு வாடகை கொடுப்பதற்கோ பணம் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக அனைவரும் அபுதாபியில் சம்பளம் இல்லாமல் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.” 45 வயதான…

Read More

இன்றைய செய்திகள்

“ரேஷ்மா இரண்டு மொபைல் எண்கள் வைத்துள்ளார். அதில் ஒரு எண்ணை மேட்ரிமோனி-யில் பதிவு செய்து, அந்த எண்ணுக்கு தொடர்புகொள்ளும் ஆண்களிடம் பெண்ணின் தாய் போன்று பேசி, இளைஞர்களின் பின்னணியை…

Read More

பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை,…

Read More

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​சாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயி​ரிழந்​தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது…

Read More

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி, முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று…

Read More

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு நோயை தீர்ப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read More

பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரியில் கிடந்த பையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து…

Read More

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடொன்றில் தீடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலை…

Read More

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த…

Read More

51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர்.…

Read More

சீனாவை ‘உலகின் தொழிற்சாலை’ என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு, குண்டூசி முதல் விமானங்கள் வரை கிட்டத்தட்ட எல்லா பொருள்களையுமே சீனா உற்பத்தி செய்கிறது. சில பொருள்களை மிகையாக உற்பத்தி செய்து…

Read More

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு…

Read More

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்…

Read More

-ஜூலை 02 இல் முடிவு தெரியவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டால் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் எம்.பியாகத் தெரிவாவார் என, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அர்ச்சுனா…

Read More

ஈரான் அணுவாயுதத்தை உற்பத்தி செய்யும் கட்டத்தை அடைந்து விட்டது. அதனை தடுத்தாக வேண்டும் என்று கூறி கடந்த 13 ஆம் திகதி (ஜுன்) முதல் ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல்…

Read More

“எங்களிடம் உணவு உண்பதற்கோ அல்லது வீட்டு வாடகை கொடுப்பதற்கோ பணம் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக அனைவரும் அபுதாபியில் சம்பளம் இல்லாமல் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.” 45 வயதான…

Read More