Month: April 2026

வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற பெயரில் திருடனிடம் இருந்து பெற்றுத் தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்…

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட ‘குஷ்’ மற்றும் ‘ஹெஷ்’ போதைப்பொருட்களைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் 22 இளம்பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும்…

உலகளாவிய ரீதியில் உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறைசாற்றும் சர்வதேச மே தினம் நாளை (01.05.2026) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில்…

இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், பெண்களை ரகசியமாக காணொளி எடுத்த குற்றச்சாட்டின் கீழ் நாரஹேன்பிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரஹேன்பிட்ட…

தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அறிமுகக் களத்திலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று…

“நாம் நீலகாமம்” என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ள அறவழிப் போராட்டத்திற்குத் தாமும், தமது கட்சியும் முழுமையான பங்களிப்பை வழங்கும் என யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ரயில் சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் மின்சார ரயில் திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில்…

இலங்கை திறைசேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணைப் பணம் காணாமல் போயுள்ளமை அல்லது ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார…

வவுனியா, தோணிக்கல் சேக்கிழார் வீதியில் வசித்து வந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவர் நேற்று (29.04.2026) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும்…

கம்பஹா பகுதியில் பாடசாலை மாணவி ஒருவருடன் முறையற்ற வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில், லக்கல, பக்கமுன மற்றும் நாவுல ஆகிய பகுதிகளில் பிரபலமான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர்…