Day: May 3, 2026

வரலாறு காணாத வன்முறை! 1987, டிசம்பர் 24. கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, ரயில் மூலமாக சென்னை சென்ட்ரலில் வந்திறங்கிய தி.மு.க தலைவர் கருணாநிதிக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.…

மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தை முப்பது ஆண்டுகளுக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மீண்டும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்திலிருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் அதிகளவில் பரவி வருகின்றன. திசைகாட்டி…

ரிவர்ஸ் என்ஜினியரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் ஆயுதங்களை ஈரான் மீண்டும் உருவாக்கும் ஆய்வுகளை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெடிக்காத அமெரிக்க ஏவுகணைகளை கைப்பற்றி ரிவர்ஸ் என்ஜினியரிங்…

“கடந்த ஏப்ரல் 17 முதல் இஸ்ரேல் – லெபனான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில் தெற்கு லெபனானில் கடந்த…

“அமெரிக்​கா​வின் பெரிய நகரான லாஸ் ஏஞ்​சல்சில் அடுத்த மாதம் 2-ம் தேதி மேயர் தேர்​தல் நடை​பெறுகிறது. இதில் போட்டியிடும் நித்யா ராமன், தற்​போதைய மேயர் கரேன் பாசுக்கு…

ஈரான் மீதான அமெரிக்க போர் ஓய்வுநிலையில் நீடிக்கிறது. அமெரிக்க- – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் ஏறக்குறைய தோல்வி நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. அதற்கான பதில் ஈரானின் பதிலடியின்…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பகுதிகளில் நேற்றுமுன்தினம் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அனிஸ்ரன் மேரி…

மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. தனது மனைவியைக் கடத்தியதாகக் கணவர் ஒருவர் தொடுத்த வழக்கிலேயே இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுல்வெல பகுதியில், 13 வயதுடைய சிறுவன் ஒருவனுக்குப் பாரதூரமான பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தையான கடை ஊழியர் ஒருவர்…