பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன. பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின்
ஆன்மீகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக்

தலை முன் வகிட்டில் பெண்கள் குங்குமம் வைத்து கொள்வதற்கு ஆன்மிக காரணம் உள்ளது. அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும்

யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா நேற்று (05.08.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவில் இணைக்க வேண்டுமானால் அரண்மனை மற்றும் கட்டடங்கள், பத்மநாபசுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் தனக்கு வேண்டும் என சர்தார் வல்லபபாய் படேலிடம் கேட்டு ஒப்பந்தம் போட்டார் சித்திரை திருநாள் மகராஜா. கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப

தில்லைக்கூத்தன் பல்வேறு வடிவங்களில் நடனமாடிய சிறப்பு வாய்ந்த தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 1, மதுரை – வரகுன பாண்டியனுக்கு காலமாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது. 2, கீள்வேளூர் – அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி {வலதுபாதம்} தூக்கி

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிசார் மற்றும் கடற்படையினர் காலணியுடன் (சப்பாத்துக்களுடன்) கடமையில் நின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம்

மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் குறித்த பல அபூர்வ தகவல்கள் இதோ, மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான்

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் சாமந்திப்பூ.

நாம் பல கோவில்களுக்கு தரிசனம் செய்ய சென்று இருப்போம். ஆனால் அந்த கோவில்களில் உள்ள அதிசயங்களை அறிந்திருக்க மாட்டோம். நமக்கு தெரிந்த கோவில்களில் தெரியாத அதிசயங்களை அறிந்து கொள்ளலாம். 1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள்

நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீ சக்கரம் பற்றிய 20 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 1. பண்டைக்காலத் தாந்ரீக தத்துவ போதனைப்படி, பழைய சடங்கு முறைகளை கடைப்பிடித்து ஒழுகுவதில் நம்பிக்கை கொண்ட மக்கள்

பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் ஜோதிட முறையில் என்ன பலன்கள் இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பெண்களுக்குப் பொதுவாகக் கன்னத்தில் மச்சம் இருந்தால் போராடித்தான்

உலகமே ஊரடங்கால் சின்னா பின்னமாகி உள்ள நிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கைலாசாவுக்கு நோ லாக்டவுன் என்று தலைப்பிட்டு வித விதமான வீடியோககளை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். கைலாசாவுக்கு

கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருத்துவம் உதவுகிறது என நிபுணர்கள் கூறி உள்ளனர். உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரசை குணப்படுத்த எந்தவொரு

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி

உடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான். சிவன் என்று

மழையை பெய்விக்கிறது ஒரு கை, மற்றொரு கை தெய்வ மகளுக்கு மணமாலை சூட்டுகிறது. பன்னிரு திருக்கரங்களும் ஆறு முகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. * விண் உலகம் செல்லும்

ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்காது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம்

இளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ”தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை

சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம். மும்பை:சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில்

இந்தியாவில் கர்நாடகாவில், 9,000 தேங்காய் மற்றும் 20 வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை

“இந்தியாவின் அரசியல் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒரு பெயர் சாணக்கியர் என்பதாகும். மிகசிறந்த ராஜதந்திரியாக, அரசியல் ஆலோசாகராக, பொருளாதார நிபுணராக, தத்துவ மேதையாக என சாணக்கியர்

நல்லூரிலிருந்து 11ம் நாள் மாலை திருவிழா நேரலை – வீடியோ Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

நல்லூரிலிருந்து 9ம் நாள் பகல் திருவிழா நேரலை..- வீடியோ Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும். எதிர்வரும் 29ஆம்

இளைய சமுதாயத்தினர் இன்றைய திகதியில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும். அதனை சார்ந்த சேவைத் துறையிலும் தான் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் முதுகு வலி மற்றும் கீழ்

தினமும் 60,000 பேருக்கு உணவு- ஆசியாவின் பிரமாண்ட அன்னதானக்கூடம், திருப்பதி! Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகத் தொடங்குகிறது, அந்த யாகம்; மத்தியில் மோடி மீண்டும் பிரதமராவதற்கும், தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி

திருக்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய மகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம் திகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது. “இன்றைய

சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஊசி என்றால் மனதிற்குள் ஒரு பயமிருக்கும். எம்.ஐ.டி. விஞ்ஞானிகளும், ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவக் குழுவும் இணைந்து ப்ரைம் என்னும் ஒரு கருவியை
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...