இளம் பெண் ஒருவர் ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது அந்த வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது. Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
இன்றைய வீடியோ

பெண்கள் பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. அதுவும் கேரள பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும் . எப்போதும் கேரளா பெண்களின் நடனம் இணையத்தில் வைரல் ஆவது நடப்பதுதான் கேரளா பெண்கள் பாடினாலே நமது இளசுகள் அதனை வைரல் செய்வது

வெறித்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க !! மில்லியன் பேர் ரசித்த வீடியோ !! Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

கரப்பந்தாட்டம் விளையாடும் கிளிகளின் வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோவில் மஞ்சள் மற்றும் பச்சை கிளிகள் இரு அணிகளாக பிரிந்து கொள்ள, நடுவில் வைக்கப்பட்டுள்ள வலையைத் தாண்டி பந்தைத் தூக்கிப் போட்டு மாறி மாறி விளையாடுகின்றன. குறித்த வீடியோவானது

ஐதராபாத்தில் 55 வயது மதிக்கத்தக்க மாமியாரை அவரது மருமகள் நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. ஐதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மாமியாரை வீட்டுக்கு வெளியே தெருவில் வைத்து அடித்து துன்புறுத்தி, அவரது ஆடைகளை மருமகள்

மெக்ஸிக்கோவின் நவோலெடோ பிரதேசத்தில் முதலை மீது அமர்ந்தவாறு நபரொருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்லும் வீடியோ ஒன்று சமூவலைத்தளங்களில் வைரலாகி வரும் அதேவேளை, விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிலுள்ள இரு நபர்கள், சுமார் 8

பனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள்

கனடாவில் வாகனம் ஒன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட சபீதன் உதயகுமார் என்ற 20 வயதான தமிழ் இளைஞரை ஹெலிக்காப்டரில் துரத்திச் சென்ற பொலிஸார் பல மைல் தொலைவுக்குச் சென்ற பின்னர் அவரைக் கைது செய்த சம்பவம் ஒன்று புதன்கிழமை பிரம்ரன்

இந்தியா: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆதி ஸ்வரூபா என்ற 16 வயது மாணவியொருவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் கண்ணை மூடிக் கொண்டு எழுதும் திறமையுடையவரெனத் தகவல் வெளியாகியுள்ளது. சிறு வயது முதலே தீவிரப் பயிற்சி மேற்கொண்டு

இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா

பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் (The voice kids) என்ற நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. செப்டம்பர் 5, 2020 சனிக்கிழமை “தி வாய்ஸ் கிட்ஸ் பிரான்ஸ்” இன் 7 வது சீசனில்

பண்ணையொன்றிலுள்ள சேவலொன்று நாயொன்றை துரத்திச் செல்லும் வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும் குறித்த வீடியோவானது எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. வீடியோ: (மூலம்- The Sun ) You’d think you’d only

பொகவந்தலாவ பகுதியில் மேலதிக வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்த சிறுமி முச்சக்கரவண்டி ஒன்றில் மோதுண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (23) முற்பகல் 11

அணில் ஒன்று தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றவரிடம் கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு வாங்கி மனிதர்களை போல் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பல

/>கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நிகழ்த்திய உரை: Facebook

தெலுங்கானாவில் குரங்கை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கொடூரமான சம்பவத்தின் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கேரளாவில் அன்னாசிபழத்துக்குள் வெடியை வைத்து யானையை கொன்றதுக்கு நாடு முழுவதும் கடும்கண்டனங்கள்

அனகோண்டா வகை பாம்பை கைகளால் பிடிக்க முயற்சிக்கும் 2014 ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனகோண்டா வகை பாம்புகள் மிகவும் ஆபத்தான

குழந்தை இல்லாததற்காக காதல் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாதின் ரல்லாகுவா பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர்

சிக்கிமின் மலைச்சிகரத்தில் சீனா- இந்திய வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 ம்

கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 5

கேரளாவில், பணம் எடுக்க வங்கிக்கு சென்ற பெண் வங்கியின் நுழைவுவாயில் கண்ணாடி கதவை திறக்காமல் அதன் மீது வேகமாக மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் சேரநல்லூரைச்

தன்வீட்டு புற்றரையில் வந்து நின்று ஊடகவியலாளர் மாநாடு நடத்திய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மெபறிசளை விரட்டிவிட்ட வீட்டுக்காரர். சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் காணொளி. Facebook

ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டில் சவப்பெட்டியை தூக்கி கொண்டு நடனமாடுகின்றனர். மிகவும் பிரபலமாக இருக்கும் இவர்கள் யார் என்பதை இக்காணொளி விளக்குகிறது. Facebook Twitter Google+

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில், உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1994- ஆம் ஆண்டு பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர், அதன் பின்பு மலையாளத்திலும்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர். “பணி நேரம் முழுவதும்

Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

இலங்கையில் ‘பர்தா’ அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது. கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி,

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தன்னைத் துரத்தி வந்த யானையை கண்டு அஞ்சாமல், துணிச்சலாக வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. உதகையில் இருந்து

ரஜினி ஸ்க்ரீனில் வந்தாலே சிறுசு பெருசு எல்லாருக்குமே உள்ளுற பாசிட்டிவ் எனர்ஜி கொப்பளிக்கும். ’பேட்ட’ படத்தில் ரஜினியின் இளமையான தோற்றமும் நடிப்பும் பலரால் விதந்து பேசப்பட்டது.

ஓடுபாதையில் இருந்து ஒரு விமானம் மேல் எழும்பி பறக்கத் தொடங்கிய சில விநாடிகள் இடைவெளியில் மற்றொரு விமானம் தரையிறங்கிய வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டர்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...