பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின்
சிறப்பு செய்திகள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான...
- மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே… பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி...
- இயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள் இஸ்லாத்தின் கடைசி நபியான முகமது (சல்-லல்-லாஹோ அலைஹி வஸல்லம் – அதாவது அவருக்கு அமைதி கிடைக்கட்டும்), கி.பி 630 இல் மெக்காவை வென்றதன் மூலம் தனது நீண்டகால கனவுகளில் ஒன்றை நனவாக்கினார். இதன் பின்னர் அவர் மெக்கா நகரிலிருந்து சிலை வழிபாட்டை...
- அனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் “ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. அனைவருக்குமான...
- எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் அறிவிப்பு உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் என நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 0.86 சென்றி மீற்றர் அதிகரித்துள்ளது என கியாவாலி தெரிவித்துள்ளார். உலகின்...


இந்தோனேசியாவின் சும்பா தீவில், திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் சர்ச்சைக்குரிய வழக்கம் முடிவு கட்டப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த தீவில் ஒரு பெண் கடத்திச் செல்லப்படும் காணொளி வெளியான பிறகு தேசிய அளவில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. சும்பா தீவில்,

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவில் இணைக்க வேண்டுமானால் அரண்மனை மற்றும் கட்டடங்கள், பத்மநாபசுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் தனக்கு வேண்டும் என சர்தார் வல்லபபாய் படேலிடம் கேட்டு ஒப்பந்தம் போட்டார் சித்திரை திருநாள் மகராஜா. கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப

இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார். மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து

1962-ஆம் ஆண்டு நடந்த சீன தாக்குதலின் போது சீன ராணுவம் எண்ணிக்கையில் இந்திய ராணுவத்தை விட இரு மடங்கு வலிமை உள்ளதாக இருந்தது. அது மட்டுமல்ல அவர்களிடம் தேர்ந்த ஆயுதங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. தளவாடங்களுக்கும் சீன தரப்பில் குறைவில்லை.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இவை வலுச் சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கீழடியிலும் அதனை

தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார

கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும்

(ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை 1977ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதுதொடர்பான இந்த கட்டுரையை மீள் பகிர்வு செய்கிறோம்.) 1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங்

“புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.” ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின்

1314 : ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது. 1509 : எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார். 1571 : பிலிப்பைன்ஸின் மணிலா நகரம் அமைக்கப்பட்டது.

“என் மகளை பள்ளியில் சேர்க்க ஆறு மாதம் முன்பே நாங்கள் பள்ளி குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டோம்” என்கிறார் 6 வயது மகளின் தந்தையான திருச்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சிவக்குமார். “வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனியார் பள்ளி இருந்தது. எனது இரு மகன்களையும்

இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகத்தின் விரிவுரையாளரும், தொல்பொருள்

இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே கடந்த திங்கட்கிழமையன்று எல்லையில் நடந்த மோதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதே போன்றதொரு மோதல் சம்பவம் 1967-ம் ஆண்டிலும்

நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன, அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?* சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில்

தமிழர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. தம்மைத் தாமே ஒரே நாட்டினுள் ஆளவிட வேண்டும் என்றே கோருகின்றார்கள், இப்போது தமிழர்களின் தனித்துவ பிரதேசமாக இருக்கும் வடக்கு கிழக்கைத் தமது

20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாச்சார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று யாழ் நூலகத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் வுகான் சந்தையில் இருந்து வெளிப்படவில்லை என்று சீன விஞ்ஞானிகள் உறுதிபட சொல்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே? சீனாவின் மத்திய

பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’ பத்திரிகையில் வெளியான தகவல் ஒன்றினால் இலங்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ‘உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா, மேன்

உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சனையின் போது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் உலகம் முழுவதும் பெரும் திரளான மக்களைத் தாக்கிய, அனைத்து பெருந்தொற்றுகளின் தாய் என்று

கொரோனா ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கியிருப்பவர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள் சொந்த

213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலை காற்று மாசு குறைவால் தெரிந்த அற்புதம் பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய

வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய

தேசத் தந்தையின் மனைவியாக இருந்தாலும், இறுதி சுவாசத்தை அரண்மனையின் சிறைச்சாலையில் விட்ட கஸ்தூர்பாவின் உடல் எரிந்தபோதிலும், அவர் கை வளையல்கள் சாம்பலாகவில்லை. மகாத்மா காந்தி பம்பாய் சிவாஜி
மகாத்மா காந்தி கொலை வழக்கு 1949-ம் ஆண்டே முடிக்கப்பட்டாலும், அது தொடர்பான பல சர்ச்சைகள் இன்னமும் உலவிக்கொண்டே இருக்கின்றன. அதில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு சர்ச்சை, ‘காந்தியின்

1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய

உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படும் சீலேண்ட் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் அறிந்துகொள்வோம். உலகின் மிகச்சிறிய நாடு இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் என்பதை நாம் அறிவோம்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹோசூர் கிராமத்தில், படித்த இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மற்றும் எல்லோரும் படிக்கும் பள்ளிகளிலேயே படிப்பது, கிராம

இந்த புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் இருக்கிறது. முக்கிய ஆவணங்களை எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் ஏதோ ஒரு இடத்தில் சுனாமி பதித்து சென்ற கோரத்தடம் அழியாத கோலங்களாக அப்படியே காட்சிப் பொருளாக இருக்கின்றன. “அழகு என்றைக்கும் ஆபத்து”
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...