விடுதலைக்காக புறப்பட்டு மரணித்த, வீர காவியமாக மாறிய அனைத்து போராளிகளுக்கும், போராட்டத்தில் கொல்லப்பட்ட எம் மக்கள் அனைவருக்கும், சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்…. உங்கள் தியாகங்கள் என்றோ ஒரு நாள் போலிகளை கூட்டெரிக்கும்….. இந்தப் பதிவு புனைவு அல்ல
சிறப்பு செய்திகள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான...
- மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே… பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி...
- இயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள் இஸ்லாத்தின் கடைசி நபியான முகமது (சல்-லல்-லாஹோ அலைஹி வஸல்லம் – அதாவது அவருக்கு அமைதி கிடைக்கட்டும்), கி.பி 630 இல் மெக்காவை வென்றதன் மூலம் தனது நீண்டகால கனவுகளில் ஒன்றை நனவாக்கினார். இதன் பின்னர் அவர் மெக்கா நகரிலிருந்து சிலை வழிபாட்டை...
- அனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் “ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்றபோதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. அனைவருக்குமான...
- எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் அறிவிப்பு உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் என நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 0.86 சென்றி மீற்றர் அதிகரித்துள்ளது என கியாவாலி தெரிவித்துள்ளார். உலகின்...
2015ஆம் ஆண்டு மாவீரர் நாளிலும் நாடுகடந்த அரசின் மாவீரர் நினைவாலையத்திலும் எனது படத்தை தொங்கவிடுங்கள்
விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு சிலருக்கோ, இப்போது பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது தெரியும். ஆனால், எப்படி இறந்தார் என்பது
பருவக் காதல் பருவ மழையைப் போன்றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழிவுகளைப் பார்த்து கண்ணாடி முன் தான் அழகாக இருக்கின்றேனா? எனப் பல முறை ரசிக்கும் இளம் பெண்களுக்கு தன்னையும் ஒருவன் ரசிக்கின்றான் என்றதும் அவளை அறியாமலே அவன்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது? என்ற கேள்வி இப்போது மேலெழுந்திருக்கிறது. ஏனென்றால், இந்த தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பிரதான வேட்பாளர்களுக்கு இடையே சிங்கள பௌத்த வாக்குகள் கிட்டத்தட்ட சரிசமமாகவே
மர்மங்கள் என்றுமே மர்மங்களாக இருப்பதில்லை. அவை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் குற்றவியலை பொறுத்தவரை இது நிதர்சனம். அந்த நிதர்சனத்தை மேலும் ஒரு முறை உறுதி செய்துள்ளது லலனி நதீசாவின் மர்மக்கொலை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த மே
பாரிஸ்: பிரான்ஸில் நன்றி என்ற ஒரு வார்த்தையைக் கேட்க முன்னாள் காதலிக்கு தொடர்ந்து 21,807முறை தொலை பேசியில் அழைத்தும் எஸ்எம்எஸ் அனுப்பியும் தொல்லை செய்துள்ளார் 33 வயது இளைஞர்.அவரின் தொந்தரவுக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரான்ஸைச் சேர்ந்த
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை! ஓவ்வொரு ஆணும் தனது வாழ்க்கைத்துணையை நன்றியோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்டாட்டத்தை அறிமுகம் செய்தவர் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி. உலகிலே தந்தையர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர்
சீனாவில் பெண் ஒருவர் கொஞ்சம் கூட சலிக்காமல், 26 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். சீன அரசின் குடும்பக் கட்டுப்பாடு சட்டம்தான் இந்தப் பெண்ணை இப்படி அடிக்கடி கல்யாணம் செய்ய வைத்துள்ளது. ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த 40 வயதுப்
பிரேசில் நாட்டில் பெண்களைத் தேடித்தேடி கொன்று வரும் ஒரு சைக்கோ கில்லரால் பெரும் அச்சம் நிலவி வருகின்றது. பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரத்தில்தான் அந்த மர்ம மனிதன் ஒருவன் பெண்களை தேடி, தேடி கொலை செய்து வருகிறான். மோட்டார் சைக்கிளில்
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுத்தமான தங்கத்தினால் ஆன நூல் இழைகளால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த சட்டை ஒன்றை தயார் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பங்கஜ் பராக் என்பவர் 18 முதல் 22 கேரட் தங்கத்தினால்
¨ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார். அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களை செவிமடுக்க நேரமிருக்கவில்லை…” விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப்புரிந்து கொள்ள இந்திய அரசு, புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று எல்லோருமே தவறிவிட்டதாக இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரியான கேணல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகள் இயக்க உளவாளி இருந்ததாக அவரின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த
கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத
ஜார்ஜியா நாட்டை சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் தன்னுடைய கைகளினால் உடலை தூக்கி எழுப்பும் push-up என்னும் உடற்பயிற்சியில் உலக சாதனை புரிந்துள்ளார். அவர் 38.25
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழ மொழி. ஆனால் தற்போது கோவில் இருக்கும் இடங்களில் குடியிருக்ககூடாது என நினைக்கும் அளவிற்கு கோவில்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
ரகசியங்களை காப்பதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. அனைத்து ஆண்களும் அறிந்த செய்தி தான் இது. நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின்
பல தம்பதிகளில் மனைவியை விட குள்ளமாக இருக்கும் கணவனை நாம் காண நேரிடும். பொதுவாக அவ்வகையான ஜோடிகள் பிறரின் ஈர்ப்பை அளவுக்கு அதிகமாக கவர்வார்கள்.அதற்கு காரணம் இவ்வகை
இந்தியா – இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என நாம் கருதுகின்றோம். இலங்கையில் பிரிவினையை
வைகோவின் (பார்டர் லைனில்கூட இல்லாத, படு) தோல்வி, ம.தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கு சாதகமாக மோடி அலை அடிக்கிறது என்பது ஓட்டுப்
இலங்கையில் பெளத்த மதத்திற்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் நாட்டில் மதத்தைப் பரப்பும் செயற்பாடுகளை செய்து பெளத்த சிங்கள மக்களை மத மாற்றும்
கோலாலம்பூர்: 239 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காணாமல் போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 5 மர்ம பயணிகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதில் அலி
வி. உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசின் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று கடந்த மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்று உள்ளது. நாடு கடந்த
ஏமன் நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க உளவாளியை அல்கொய்தா தீவிரவாத இயக்கம் சுட்டுக்கொன்று கால்பந்தாட்ட மைதானத்தில் இறந்த உடலை கட்டி வைத்து மற்ற உளவாளிகளுக்கும் இதே போன்ற
கென்யாவின் மாசை மாரா தேசியப் பூங்காவில் , ஒரு ஆற்றை, நீரில் அடித்துச் செல்லக்கூடிய அபாய நிலையிலும், வாயில் குட்டியைக் கவ்வியபடி கடக்கும் துணிச்சலான தாய்ச் சிங்கம்
உலகப் பிரபல எக்ஸ்பொக்ஸ் வீடியோ விளையாட்டு உபகரணத்தில் ஆபாசப்படங்களைக் கண்டுகளித்த பின்னர் 7 வயது சகோதரியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டிற்குள்ளான 12 வயது சிறுவன் ஒருவன்
நைரோபி: பெண்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடை அணியாமல் வருமாறு கென்ய பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள லார்ட்ஸ் ப்ரொபெல்லர்
கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து வெளியாகும் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த
வணிகக் கல்லூரியொன்றின் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் தவறுதலாக பாலியல் வீடியோ காண்பித்த சம்பவம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இப்பேராசிரியர் மாணவர்களுக்கான பாடத்தை நடத்தி முடித்த பின்னர் தனது
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள ஒரு மார்க்கெட்டுக்குப் போனால் நிச்சயம் உங்களுக்கு வாந்தி வரும் அல்லது மயக்கம் வரும்.. அதிகபட்சம் தலை சுற்றி பைத்தியமாகக் கூட மாறி
இறந்த நபர் ஒருவரின் சவப்பெட்டியுடன் பாலம் ஒன்றின் மீது ஊர்வலமாக சென்று கொண்டிருந்த போது பாலம் உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் பலியான பலர் காயமடைந்த சோகச்
லண்டன்: 13 வயது மகளின் ஆண் நண்பர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். சிறுவர் சிறுமிகள் கையில் செல்போனை கொடுத்தால் எந்த மாதிரியான
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...