நெஞ்சோடு தான் பெற்ற பிஞ்சுக்குழந்தையை நெருக்கமாய் அணைத்து குஞ்சை காக்கும் கோழியைப் போல் பாசத்தோடு காத்து வரும் தாயன்புக்கு நிகருண்டோ…! உலகமே வெறுத்து ஒதுக்கினாலும், உறவுகள் விட்டு…
என்னதான் நாம் மார்ஸ் கிரகம் வரை சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும். மரங்கள் சூழ்ந்துள்ள அடர்ந்த காட்டைவிட்டு வெளிவராத, வெளி உலகை அறியாத இனத்து மக்கள் நிறையவே…
தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. இருள் நீங்க, ஒளி பொங்க வரிசையாய் விளக்கேற்றி கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில்…
ரஷ்யாவில் உள்ள ஓமியாகோன் என்ற கிராமம் பூமியில் மிகவும் குளிரான இடமாக, குளிரின் எல்லையை தொட்ட பகுதியாக அறியப்பட்டுள்ளது. இந்த குளிரிலும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசித்து…
திபெத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களை கழுகுகளுக்கு உணவாக்கும் விநோத சடங்கை அங்குள்ள பவுத்தர்கள் மற்றும் மங்கோலியர்கள் செய்து வருகின்றனர். திபெத்தியர்கள் கழுகுகளை தேவதூதர்கள் போன்றவைகள் என கருதுவதால்…
யுத்தம் முடிவடைந்த பின்னரும் விடுதலை செய்யப்படாது எந்தவித விசாரணைகளலுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய…
ஜோதிட சாஸ்திரப்படி மொத்தம் 12 ராசிகள் உள்ளது. ஒரு வருடத்தில் உள்ள 12 மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ராசி பொருந்தும். இந்த ராசிகள் ஒருவரின் அடையாளம், அவரின்…
“களியாட்ட விடுதியை உடைத்து சேதப்படுத்தினால் விலை உயர்ந்த மதுபான போத்தல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் மனதில் ஆசையை ஏற்படுத்தியே அவர்களை இத்திட்டத்துக்குள் இணைத்திருக்கின்றார். அவர்களும்…
வவுனியாவில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கிராமங்களில் தனித்து காணப்படுகின்ற வீடுகளை இலக்கு வைத்து வீட்டின் பின்பகுதியூடாக செல்லும் திருடர்கள் வீட்டில் உள்ளவர்கள் அணிந்திருக்கும் தோடு,…
சிவப்பு கடற்கரை (Red Beach) என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்குமே அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாக வருகிறது. பீச் என்றாலே நமக்கு மணல்தான் நினைவுக்கு…
