அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர்…
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமங்கலவத்த வீதிக்கு அருகில் நேற்று (18) இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து கெஸ்பாவ நோக்கிப் பயணித்த கார் ஒன்று,…
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘படோவிட்ட அசங்கவின்’ போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தி வந்த தம்பதியினர் இன்று (18) தெஹிவளை…
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் ஒன்று, அச்சுவேலி வல்லைப் பகுதியில் இன்று கோர விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு…
கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி இரவு கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது…
எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர், நாட்டின் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மோட்டார்…
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தலையில் தேங்காய் விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே இவ்வாறு…
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் தைப்பொங்கலுக்கான வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. உழவுத்தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு…
‘டித்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் நடவடிக்கை இன்று (14)…
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் அவசர எச்சரிக்கையை வெளியிட்டு, சில மேல் மாகாண பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும்…
