ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழிமூலக் கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர்.…
சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு…
இலங்கையில் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் தலைவிரித்தாடும் ஊழலும் முறைகேடுகளும் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் அரசியல்வாதிகள் கலந்துரையாடினார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான்…
–ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வை டில்லி புரிந்துகொள்ளாதவரை எந்த ஆலோசனையும் பயனற்றவை. சீன – இந்திய வர்த்தகம் உலகில் முன்னணியாக இருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் அதுவும்…
1948ம் ஆண்டின் ஆரம்பத்தில் யூதர்களின் எறிகணைகளும் மோட்டர்களும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட டிரக்குகளும் அராபிய பகுதிகளை அச்சத்திற்குட்படுத்திக்கொண்டிருந்தன. விரைவில் இஸ்ரேலாக மாறவிருந்த புதிதாக…
உலகையே பெரும் அச்சத்தில் சிக்கவைத்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக இன்று (23) நிறுத்தப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை…
மிகக் குறுகிய கால இடைவெளியில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையால் உயிரிந்துள்ளனர்! கலாசாரத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணம் இன்று பல்வேறு விதமான கலாசார சீரழிவுகளுக்குள்ளும் சிக்கி சின்னாபின்னமாகிக்…
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊடகங்கள் பூநகரி என்ற பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தன. பூநகரியில் அமைந்திருந்த பாரிய கூட்டுப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள்…
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெற்று, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், இன்னொரு மக்கள் போராட்டத்துக்கான சாத்தியம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில்…
