இறுதி யுத்தத்தில் பாரிய போர்க்குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றதை சர்வதேசமே அறியும். அந்நேரத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேக்கா. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஓய்வு…

சனல் 4 காணொளி பெரும் அர­சியல் பர­ப­ரப்பை தோற்­று­வித்­துள்­ளது. ஐ.நா. மனித உரி­மைப்­பே­ரவை அமர்­வுக்­காலம் என்­பதால் இந்தப் பர­ப­ரப்பு அதி­க­மா­கி­யுள்­ளது. ஒரு மினி சூறா­வளி எனலாம். ஜனா­தி­ப­தியின்…

கன­டாவில் சீக்­கிய அமைப்பு ஒன்றின் தலை­வ­ரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனே­டிய மாகா­ண­மான பிரிட்டிஷ் கொலம்­பி­யாவில் சுட்டுக் கொல்­லப்­பட்­டதன் பின்­ன­ணியில், இந்­திய அர­சாங்கம் இருப்­ப­தாக, கனே­டிய பிர­தமர்…

பொத்­து­வி­லி­ருந்து நல்லூர் வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தியாக தீபம் திலீ­பனின் ஊர்­திப்­ப­வனி திருக்­கோ­ண­மலை கப்பல் துறையில் வைத்து சிங்­க­ளக்­கா­டை­யர்­க­ளினால் தாக்கி சிதைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­வ­னியில்…

சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான…

தற்­போது ஜெனி­வாவில் இடம்­பெற்று வரும், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 54ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை நில­வ­ரங்கள் மற்றும் முன்­னேற்­றங்கள் தொடர்­பான, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் வோல்கர்…

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி…

பிரித்­தா­னி­யாவின் சனல் 4 தொலைக்­காட்சி மீண்டும் இலங்­கையை சர்­வ­தேச கவ­னத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது, கடந்த 5ஆம் திகதி சனல்4 வெளி­யிட்­டி­ருக்கும் ஆவ­ணப்­படம், இரண்டு பிர­தான சம்­ப­வங்­களை மையப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.…

தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு…

சிங்­கப்­பூரின் ஜனா­தி­ப­தி­யாக இலங்கை வம்­சா­வ­ளித்­த­மி­ழ­ரான யாழ்ப்­பாணம்  ஊரெ­ழுவை  பூர்­வீ­க­மாகக் கொண்ட  தர்மன் சண்­மு­க­ரட்ணம்  தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். கடந்த  1ஆம் திகதி இடம்­பெற்ற  ஜனா­தி­பதி தேர்­தலில் 70.4 வீத…