இறுதி யுத்தத்தில் பாரிய போர்க்குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றதை சர்வதேசமே அறியும். அந்நேரத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேக்கா. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஓய்வு…
சனல் 4 காணொளி பெரும் அரசியல் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப்பேரவை அமர்வுக்காலம் என்பதால் இந்தப் பரபரப்பு அதிகமாகியுள்ளது. ஒரு மினி சூறாவளி எனலாம். ஜனாதிபதியின்…
கனடாவில் சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்திய அரசாங்கம் இருப்பதாக, கனேடிய பிரதமர்…
பொத்துவிலிருந்து நல்லூர் வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி திருக்கோணமலை கப்பல் துறையில் வைத்து சிங்களக்காடையர்களினால் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளது. அப்பவனியில்…
சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான…
தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில், இலங்கை நிலவரங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர்…
பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி…
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி மீண்டும் இலங்கையை சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது, கடந்த 5ஆம் திகதி சனல்4 வெளியிட்டிருக்கும் ஆவணப்படம், இரண்டு பிரதான சம்பவங்களை மையப்படுத்தியிருக்கிறது.…
தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு…
சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இலங்கை வம்சாவளித்தமிழரான யாழ்ப்பாணம் ஊரெழுவை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 வீத…