பிரேசில் நாட்டில் பெண்களைத் தேடித்தேடி கொன்று வரும் ஒரு சைக்கோ கில்லரால் பெரும் அச்சம் நிலவி வருகின்றது. பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரத்தில்தான் அந்த மர்ம…
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுத்தமான தங்கத்தினால் ஆன நூல் இழைகளால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த சட்டை ஒன்றை தயார் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மும்பையை சேர்ந்த…
¨ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தார். அவருக்கு கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களை செவிமடுக்க நேரமிருக்கவில்லை…” விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப்புரிந்து கொள்ள இந்திய அரசு, புலனாய்வு அமைப்புகள்,…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகள் இயக்க உளவாளி இருந்ததாக அவரின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத…
ஜார்ஜியா நாட்டை சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் தன்னுடைய கைகளினால் உடலை தூக்கி எழுப்பும் push-up என்னும் உடற்பயிற்சியில் உலக சாதனை புரிந்துள்ளார். அவர் 38.25…
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழ மொழி. ஆனால் தற்போது கோவில் இருக்கும் இடங்களில் குடியிருக்ககூடாது என நினைக்கும் அளவிற்கு கோவில்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.…
