வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி நுழைந்த வெளியாட்கள் இருவர் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சமயம் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகி பொன்.…

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை லிட்ரோ நிறுவனம் நிராகரித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக  தீர்மானம் எடுக்கப்படவில்லை என லிட்ரோ நிறுவனத்தின்…

விபத்து ஒன்றில் உயிரிழந்த மகனின் கண்களை  பெற்றோர் தானம் செய்துள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அநுராதபுரம் மாவட்டம் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அலுத்தியுல்வெவ மகா…

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மருந்தும் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்களின் ஒரு தொகுதியும் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தன. இவற்றில் 14 அத்தியாவசிய மருந்து வகைகளும் அடங்குகின்றன. இந்த…

அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று…

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று…

பம்பலப்பிட்டி வஜிர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 20 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் நேற்று (31) மாலை…

நாட்டின் மருத்துவ துறைக்கு தேவையான 2.2 மில்லியன் டொலர் பெறுமதியுடைய மருந்து தொகையை பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரீக் எம்.டீ.அரிஃபுல் ஸ்லாமினால் சுகாதார…

கணேசபுரம் மாணவியின் மர்ம மரணம் : கொலையா? தற்கொலையா? ; பிரேத பரிசோதனைகள் இன்று வவுனியா, நெளுங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில்…