புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா. ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்.…

கோயிம்கள் கால்நடைகள்(கோயிம்கள் என்றால் யூதா்கள் அல்லாதவா்கள் ) மிக முக்கியமான ஒரு நோக்கத்தை அடைய வேண்டுமென்றால், அதற்கான முயற்சியை எக்காரணத்தைக் கொண்டும் இடையில் நிறுத்தி விடக்கூடாது என்றும்,…

யூத தேசிய காங்கிரஸ் என்கிறோம். யூத நில வங்கிகள் என்கிறோம். யூத காங்கிரஸ் மாநாடு என்கிறோம். இதெல்லாம் பகிரங்கமாக நடந்திருந்தாலோ, அல்லது யார் மூலமாவது தியோடர் ஹெஸிலின்…

1952-ம் ஆண்டு…ஏப்ரல் 10-ம் தேதி சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். அவர் செய்த முதல் வேலை, ரேஷன் முறையை ஒழித்ததுதான். அதுதானே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக…

“ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது. அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும்…

1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், நாடு முழுக்க ஒரே பரபரப்பு.…

இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள்…

ஜியோனிஸம் பற்றிய மிகச்சுருக்கமான அறிமுகத்தைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். விரிவாகப் பார்க்க வேண்டிய தருணம் இது. ஏனெனில், இந்த இயக்கத்தின் எழுச்சிதான் இன்றைய இஸ்ரேல் என்கிற தேசத்தைப்…

l1953-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி. ஆந்திர மாநில உருவாக்கம், மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது. ஆந்திராவைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா மாநிலங்களும் உருவாகின. அந்த மூன்று…

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 11 பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியை வைத்து மட்டும் ஆயுதம் ஏந்தும் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. இதனை ஆரம்பத்திலிருந்தே…