டிரம்ப் கைதாவாரா? அமெரிக்காவில் பதற்றம் பதவி, பிபிசி நியூஸ் பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக்…
இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம்.…
கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை…
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அவரது ஆதரவாளர்களும் எதிராளிகளும் ஒருபோதும் மறப்பதில்லை. அதனால் அவர் செய்திகளில் இருந்து மறைவதில்லை. பிரபாகரனின் பாதையில் செல்லமுடியாவிட்டாலும் , தமிழ்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள் மற்றும்…
பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் நினைவேந்தல் ஜனவரி 30 ஆம் திகதி…
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட அழகிய 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய பயணத் தளமான Big…
வாக்னர் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்ய சிறைக்கைதிகளிடம் பேசுவது தொடர்பாக இணையத்தில் கசிந்த காட்சி யுக்ரேனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை…
அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட்…
பிரிட்டன் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனக், கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்தப் பதவிக்கு வர விரும்பினார். ஆனால்…
