உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு மாநிலத்தை சேர்ந்த மக்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். இந்தியாவில் தற்போது நாடு முழுவதும் 7…

இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல் [இன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர்…

2009 மே மாதம் இறுதியாக துப்பாக்கிகள் மௌனித்த நாளை லக்ஸ்மி நினைவில் வைத்திருக்கின்றார். மணலில் ஆழமற்ற குழியில்அவர் தஞ்சமடைந்திருந்தார்ஒருவார காலமாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கர் என…

படக்குறிப்பு, கர்நாடகாவின் பிஜாபூரில் அமைந்துள்ள சுற்றுலாத்தலம் ”ஸாட் கப்ரு” (அறுபது கல்லறைகள்).” ஜெனரல் அஃப்சல் கான் தனது 63 மனைவிகளைக் கொன்று அடக்கம் செய்த இடம் இது…

தமிழ் மக்களின் சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை ஏற்கப்படாமை தான் இலங்கையில் ஏற்பட்ட இனமோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதை தலைவர்கள் உணர்ந்து ஐக்கிய இலங்கைக்குள்…

விந்தணுதானம் மூலம் பிறந்த பெண் ஈவ் வைலிக்கு அப்போது 16 வயது. அவர் விந்தணு தானம் மூலம் பிறந்தார் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது. அமெரிக்காவின்…

கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது. அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம்…

`தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிகட்டும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப இஸ்ரேலுக்கு ஒரு கெடுதல் என்றால், அமெரிக்கா துடிதுடித்துப்போகிறது. அதற்கான காரணங்கள்… இஸ்ரேல்…

ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று…

கஜினியின் முகமது குஜராத்தின் சோமநாதர் கோவிலைத் தாக்கி, அதன் பொக்கிஷங்களை கொள்ளையடித்ததாகவும், அப்போது நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன. கஜினியின் முகமது…