சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி. தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே…
திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு…
உலகில் எந்தவொரு சமூகமும் எதிர்நோக்காத துயரங்களை காஸா மக்கள் இன்று எதிர்நோக்கி வருகின்றனர். உண்ண உணவின்மை, பசி, பட்டினி, கண்முன்னே மரணங்கள் என அவர்கள் எதிர்நோக்கும் துயரங்கள்…
தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது. வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து…
தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான…
மீள்ஆயுதமயமாக்கலுக்கு போதுமானளவு செலவிடத் தவறும் நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க இராணுவ பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய சக்திகள் வெளிப்படையான போர் வெறியைக்…
இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில்…
2024 ஜனவரியில் மத்திய கிழக்கு மோதலின் பிடிக்குள் வந்தது. காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மூண்டது. ஹூத்தி கிளர்ச்சிக் குழு செங்கடலில் கப்பல்களைக் கடத்தியது. அண்டை…
“மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் புரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம்…
இலங்கை சமீப காலங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. 2022 முதல் தற்போது வரை கடுமையான பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பிரச்சினைகள் 2024 ஆம்…